• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விடைபெற்றார் விவசாயிகளின் தோழன். மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

March 31, 2016 வெங்கி சதீஷ்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வானிலை அறிக்கையை அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தெரிவித்து வந்தவர் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ரமணன் அவர்கள்.

அவர் இன்றுடன் தனது பணியை நிறைவு செய்கிறார். அதனால் அவரது அலுவலகத்திற்கு வந்த பலரும் அவரை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வழியனுப்பி வைத்தனர். இதில் பல பிரபலங்களும் அடங்கும்.

இவர் சிறிது கால ஓய்விற்குப் பின் பள்ளி கல்லூரிகளில் வானிலை ஆராய்ச்சி பற்றிய விளக்கங்களை மாணவ மாணவிகளுக்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க