• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கப்பதக்கம்

August 21, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வீரர் சவுரவ் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று
வருகிறது.இந்நிலையில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி இன்று நடைபெற்றது.இதில் இந்தியா சார்பில் சவுரவ் சவுத்ரி கலந்துக் கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார்.ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை,மூன்று தங்கப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றி உள்ளது.

மேலும் படிக்க