• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னைக்காக அதுவும் தோனி கேப்டன்சியில் விளையாட வாய்ப்பு கிடைச்சதே மகிழ்ச்சி – வாட்சன்

February 13, 2018 tamilsamayam.com

இந்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுணர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 11 வது சீசனில் விளையாடும் அணிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு சமீபத்தில் முடிந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

வாட்சன் பெருமிதம் :

சென்னை அணிக்காக விளையாடுவது பெருமையாக தெரிவித்துள்ள ஷேன் வாட்சன், தோனி போன்ற சிறந்த வீரரின் கீழ் விளையாடுவதை நினைத்து மிகவும் பெருமையாகவும், ஆவலோடு இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க