• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளிக்கு வில் மற்றும் அம்பை கொண்டு செல்லும் மாணவர்கள்

November 12, 2018 தண்டோரா குழு

ஜார்கண்ட்டில் பள்ளி செல்லும் சிறுவர் – சிறுமியர் நக்ஸல்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள புத்தகப் பையோடு சேர்த்து வில் – அம்பையும் உடன் எடுத்து செல்கின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நக்ஸல்கள் நிறைந்த பகுதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்து வருகிறது.சக்குலியா (Chakulia) நகரை அடுத்த போச்பானி (Pochpani) கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் புத்தகப் பையுடன் கூடுதலாக வில்லையும் அம்பையும் எடுத்துச் செல்கின்றனர்.சிறுவர் சிறுமியர் வனப்பகுதியை கடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் அப்போது மாவோயிஸ்டுகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் தாக்குதலுக்கும் வில்லையும் அம்பையும் எடுத்து செல்லவதாக பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க