• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து +1 படிக்கும் 4 மாணவிகள் தற்கொலை

November 24, 2017 தண்டோரா குழு

அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த +1 படிக்கும் மாணவிகள் தீபா, மனிஷா, ரேவதி, சங்கரி ஆகியோர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து ஒரு மாணவியின் உடலை மீட்ட போலீசார் மற்ற மாணவிகளின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கிணற்றில் தவறி விழுந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க