• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற அப்சல் குருவின் மகன்

January 12, 2018 தண்டோரா குழு

கடந்த 2001ம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முகமது அப்சல் குருவின் மகன் காலிப் 12ம் வகுப்பு தோ்வில் முதல்வகுப்பில் (88%) தோ்ச்சி பெற்றுள்ளாா்.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் பள்ளி தோ்வு வாாியம் சாா்பில் நடைபெற்ற தோ்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தோ்வில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முகமது அப்சல் குருவின் மகன் காலிப் குரு 12ம் வகுப்பு தோ்வு எழுதியிருந்தாா்.அந்த தேர்வில் காலிப் குரு 88 சதவீதம் பெற்று முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

காலிப் குருவின் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றதற்காக, சமூத வலைத்தளம் மூலம் பலர் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க