• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பதியில் ஆக.9 முதல் 17ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தடை

July 14, 2018 தண்டோரா குழு

திருப்பதியில் ஆக.9 முதல் 17ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா சம்ப்ரோக்ஷணம்(கும்பாபிசேகம்) நடைப்பெறும்.திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பிறகு 1958,1970,1982,1994,2006ம் ஆண்டு சம்ப்ரோக்‌ஷணம் நடைபெற்றது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 16ம்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம்,மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க