• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிடிவி தினகரன் வழக்கில் ஹவாலா ஏஜெண்ட் கைது

April 28, 2017 தண்டோரா குழு

டிடிவி தினகரன் வழக்கில் ஹவாலா ஏஜென்ட் நரேஷை டெல்லியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த ஹவாலா ஏஜெண்ட் நரேஷை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

டிடிவி தினகரன் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியை சேர்ந்த நரேஷூக்கு டிடிவிதினகரனுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க