• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணை மார்ச் 22ல் தொடக்கம்

March 20, 2018 தண்டோரா குழு

குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பாக அதுல்ய மிஸ்ரா வரும் 22-ஆம் தேதி விசாரணையைத் தொடங்குகிறார்.

குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார்.

குரங்கணி தீ விபத்து தொடர்பாக 2 மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதுல்ய மிஸ்ராவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும்,இது போன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடக்காமல் இருக்க தேவையான பரிந்துரைகள் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணையை அதுல்ய மிஸ்ரா மார்ச் 22-ல் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க