• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ

August 10, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

உலர்ந்த கற்பூரவள்ளி இலை – 1 1/2 டீஸ்பூன்.
தண்ணீர் – 1 கப்.
தேன் – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது நன்கு கொதித்ததும்,அதனை இறக்கி,அதில் கற்பூரவள்ளி இலையைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து,பின் அந்த இலையை நீக்கி விட்டு,அதனை மீண்டும் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.பின் அதில் தேவையான அளவு தேனை சேர்த்து கலந்தால்,சுவையான கற்பூரவள்ளி டீ ரெடி!!!

குறிப்பு: உலர்ந்த கற்பூரவள்ளி இலையை அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் போதே போட வேண்டாம்.இல்லாவிட்டால்,அது டீயின் சுவையையே மாற்றிவிடும்.ஒருவேளை உலர்ந்த கற்பூரவள்ளி இலை கிடைக்காவிட்டால்,பச்சை இலையை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி,தேன் சேர்த்து குடிக்கலாம்.

மேலும் படிக்க